பரூக் அப்துல்லா

img

போராடும் விவசாயிகளுடன் பேசி தீர்வு காணுங்கள்... மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா வலியுறுத்தல்.....

நீங்கள் பேசி அவர்களுக்குத் தேவையானதை ஏன் செய்ய உங்களால் முடியவில்லை?

img

காந்தியை நம்பியே இந்தியாவுடன் இணைந்தோம்... ‘மோடி இந்தியா’வில் இருப்போம் என காஷ்மீரிகள் நினைக்கவில்லை.... பேட்டியில் பரூக் அப்துல்லா அதிரடி

அரசை நம்ப முடியவில்லை என்ற மனநிலைக்கு காஷ்மீர் மக்கள் வந்து விட்டது தான் இதுபோன்ற விரக்தி நிலைக்கு காரணம்....  

img

அனைவரும் விடுதலையான பின்பே எதிர்கால போராட்டம் பற்றி திட்டம்... சிறைமீண்ட பரூக் அப்துல்லா பேட்டி

முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும்பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்வீட்டுச் சிறையில் வைத்தது...

img

பரூக் அப்துல்லாவின் மகள், சகோதரி கைது!

. ஏராளமான பெண்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் காஷ்மீர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...

img

நெஞ்சில் சுடாமல் முதுகில் குத்திவிட்டார்கள்... ‘370’ நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு!

உச்சநீதிமன் றத்தில் வழக்கு முடியும் வரை உள்துறைஅமைச்சர் ஏன் காத்திருக்கவில்லை?கதவுகள் விரைவில் திறக்கும். எங் கள் மக்கள் வெளியே வருவார்கள், ...

img

புல்வாமா தாக்குதலுக்குப்பின்னால் மோடி - பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

ல்வாமா தாக்குதலுக்குப் பின்னாலிருப்பது பிரதமர் மோடியே என்றும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் செயல்பட்டுள்ளார் என்றும் தேசியமாநாட்டுக் கட்சித் தலைவரான பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

;